Yuvaraj Sampath;
கவிதைஎன்பது
திருப்பூர் கனவு
இலக்கிய இதழ் நாற்பதாவதுஆண்டுத் துவக்க விழா
கவிதைஎன்பதுமனிதஆன்மாவின்உலகளாவியமொழி..வார்த்தைகளுக்குள்உலகத்தையேஅடக்கும்வித்தைகவிதைக்கு மட்டுமே உண்டு.சங்ககாலத்துக்காதலும்வீரமும்பேசும்புறநானூறு, மனிதமனதின்ஆழத்தைப்பேசும்ஷேக்ஸ்பியரின்சோனட்டுகள், அல்லது உலகையே தன் காதலால்கட்டிப்போட்டரூமியின்ஆன்மீகவரிகள்இப்படி எதைப்பற்றிவேண்டுமானாலும் நாம் பேசலாம்.
கவிதைஎன்பது
என்ன?" இந்த ஒரு கேள்விக்குஉலகெங்கிலும் உள்ள அறிஞர்களும், கவிஞர்களும்தந்துள்ளபதில்கள்அத்தனையும்பேரழகு.
சுருக்கமாகச்சொன்னால், வார்த்தைகளால்வரையப்படும்ஓவியம்தான்கவிதை. நாம் கண்களால்பார்ப்பதை, காதால்கேட்பதை, மனதால்உணர்வதைமிகக்குறைந்தசொற்களில், ஆகச்சிறந்தவரிசையில்கோப்பதேகவிதைஆகும்.
"காண்பனவெல்லாம்கவிதை" என்றார். உலகத்தில் உள்ள
அத்தனைஅசைவுகளிலும்கவிதைஒளிந்திருக்கிறது,
அதைக்காணும்கண்
தான் கவிஞனுக்குத்தேவை.சில
நேரங்களில்காணக்கூடாதததையும்?
கவிதையின்மூன்றுமுக்கியக்கூறுகள்
எளியசொற்கள்,
ஆழமான பொருள்.
"வாசல்சுத்தமாச்சு, மனசுகுப்பையாச்சு" என்ற வரிகளையேஎடுத்துக்கொள்வோம். அதில்கடினமானவார்த்தைகள்எதுவுமே
இல்லை. ஆனால், அந்த
எளியசொற்கள்மனதிற்குள்கடத்தும்கடலளவுஉணர்வுதான்கவிதை.
காட்சிப்படிமம் (Visual
Imagery)
ஒரு
நல்ல கவிதை, வாசகனைப்படிக்கவைக்காது; மாறாக, அவனதுமனக்கண்ணில் ஒரு
காட்சியைஓடவிடும். ஒரு
பெண்ணின் கருப்பு வளையல்அசைவையோ, பனித்துளிபுல்லில்விழுவதையோநம்கண்முன்னால்கொண்டுவந்துநிறுத்துவதுதான்கவிதை.
சொல்லாதவற்றுள் இருக்கும் அழகு
கவிதைஎன்பதுஎல்லாவற்றையும்விளக்கமாகச்சொல்வதல்ல. சிலவற்றைச் சொல்லி, பலவற்றைவாசகனின்கற்பனைக்கேவிட்டுவிடுவது. வரிகளுக்குஇடையே இருக்கும் அந்த
மௌனம்தான்கவிதையின்ஆகச்சிறந்தபகுதி.
"உரைநடைஎன்பதுகால்களால்நடப்பதுபோன்றது; கவிதைஎன்பதுநடனமாடுவதுபோன்றது."
நாம்
அன்றாடம்பேசும்மொழிஉரைநடை (Prose) என்றால், அதேமொழிக்குச்சிலம்பும், சதங்கையும்கட்டிஆடவைப்பதுதான்கவிதை
(Poetry). அது மனிதஆன்மாவின்உலகளாவியமொழி; அதனால்தான்
மொழிதெரியாதரூமியின்கவிதையோ, நெருடாவின்கவிதையோநம்மனதைத்தொடுகிறது.
கவிதைஎன்பதுஉடனடியாய் வரும் சிந்தனை. உள்ளக்குமுறல், ஆற்றாமை. கையறுநிலைஇன்னும்என்னவெல்லாமோ .. ஆனால் கதை என்பதுயோசித்துஎழுதுவது. நாட்கள் பிடிக்கும்.
உதாரணத்திற்குஎன்னுடைய ஒரு கவிதையை பாருங்கள். இதைகதையாமாற்றினால் எப்படி வரும்? ஜீவாசெத்துபோனான்..
நேற்று மாலை ஜீவா
தற்கொலைசெய்துகொண்டு
செத்துப்போனான்..
என்னிடம்சொல்லிவிட்டு
போய்இருக்கலாம்….
அவனிடம் சொல்ல
இன்னமும் ஒரு கூடை
அன்புஉள்ளது
என்னிடம்…..
அடசீ
அவன் என்ன
சினிமாவுக்காபோனான்?
தற்கொலைசெய்துகொண்டான்
அவனுக்கு மிகவும் பிடித்த
ஜோதிவிலாஸ்டீக்கடை
போண்டாவை விட
மரணம்பிடித்துப்போனது..
ஜீவா
அவன்உண்மையான
பெயர் என்ன?
அவன்பணிபுரிந்த
போக்குவரத்துநிறுவனத்தின்
பெயர் அது..
எதுவாயிருந்தால் என்ன?
ஜீவன் உள்ள மனிதனுக்கு
எல்லா பெயரும்
பொருந்தும் தானே!!..
திருப்பூர்கூடைப்பந்துகழகத்தின்
மூத்தஉறுப்பினர்.
நண்பர்கள் சூழஎப்பொழுதும்
பார்த்திருக்கிறேன்
தோலின் நிறம் என்னவோ கருப்பு
என்றாலும்
மனம்முழுவதும்வெள்ளை
ஒல்லியானதேகம்..
ஜீவாபோக்குவரத்துகழகத்தில்
ஓட்டுநர்வேலை…..
பேருந்தில்கூட
40 பேர்சூழசெல்பவன்
நேற்று தனியாக செத்துப்போனான்…
சாவது என்றானபின்
சொல்லிவிட்டாசெல்லமுடியும்?
சாவதற்குமுன்
என்ன நினைத்திருப்பான்?
என்னை பார்க்க வேண்டும் என்றா?
என்னோடு மீண்டும் ஒரு நாள்
ஒரு கோப்பை தேநீர்
அருந்த வேண்டும் என்றா??
ஜோதிவிலாஸ்போர்டு
மீண்டும் நினைவில்வந்திருக்குமா...
அப்படி என்ன அவசரம்
அவனுக்கு ?
வேகமாய்பேருந்துஇயக்குவதில்
நிபுணன் என்ற பெயர் உண்டு.
ஒரு முறைஏறினால்
ஆயிரம்கிலோமீட்டர்ஸ்இல்லாமல்
இறங்கமாட்டான்.
பேருந்துஇயக்குவதும்
வாழ்வும்ஒன்றா?
வேகமும்அவசரமும்
ஒரு காலைஇழக்க வைத்து.
இரண்டுவருடங்களில்
அவன்வாழ்வை
இழக்கவைத்து.
போனவன்வாழ்க!
போன பின்
வாழ்த்துவோம்...
யுவராஜ் சம்பத்...15.04.2026
அதைப்போலவே ஒரு சிறுகதைஈனச்சாவு .. எழுதியவர்நம் RPS. கதைகவிதையாய்வரும்போது,அவன்அமெரிக்காவில்செத்துப்போனான் . அவசர உலகத்தில்புதைக்கநேரமில்லைஎரிந்தான்சாம்பலாய் ..
கருப்பு வளையக்காரி..
கவிதைகள்எல்லோரையும்சுட்டுஎரிக்கும்.
சீதையை நெருப்பில் இறங்கச்சொன்னான்ராமன். இந்துஜென்ஜீ காலம். இன்றுராமனைசெருப்பால்அடித்திருப்பேன்என்று ஒரு பெண்எழுதலாம் .
அதை போலவே , என் வீடுசாக்கடைஅடைத்து விட்டது. சுத்தம்செய்யகாலனிராமனைஅழைத்தேன்லட்சுமணன்கூடவேவந்துசாராயத்துக்குஅட்வான்ஸ்கேட்டான்ராமன் . இதுதலித்கவிதை .
எப்படி எழுத வேண்டும் என்னும்கட்டுக்குள்வராதகவிதைபுதுகவிதை.
இரவில்சுதந்திரம்வாங்கினான்இன்னும்விடியவில்லை
கவிதையைவாசிப்பதற்குஉங்களுக்குவாய்க்கவேண்டும்.
அதை அதன்படிவாசிக்க வேண்டும். இல்லை என்றல்நீங்கள் அதை சிரச்சேதம்செய்கிறீர்கள்என்று பொருள்.
கல்தோன்றிமண்தோன்றாகாலத்தேமுன்தோன்றிமூத்த தமிழ்.நமக்குத்தெரிந்தமொழி தமிழ்.பாரதியைப்போல்பழமொழிகற்றவர்கள் அல்ல
நாம். இப்படி கற்றபோதிலும்அவன் தான்
சொன்னான்யாமறிந்தமொழிகளிலேதமிழ்மொழிபோல்இனிதாவதுஎங்கும்காணோம்என்று.இப்படிப்பட்டதமிழில்பல்லாயிரம்ஆண்டுகளுக்குமுன்னால்எழுதப்பட்டகவிதைகள்ஏராளம். தங்க நூல்களாகஇருக்கும்சங்கநூல்களில் இருந்து
இன்றுஎழுதும்கவிப்பேரரசுகள்வரை.திருக்குறளும்சீவகசிந்தாமணியும் நான்
மணிக்கடிகையும்கம்பராமாயணமும்சொல்லாதஎதையும்தற்போதையகவிஞர்கள்சொல்லிவிடவில்லைஎன்பது
என் கருத்து.
கம்பராமாயணம்
ஒரு புனைக்கதை. அதை
விட்டுவடுவிடுவோம்.அதில் உள்ள
கவித்துவத்தைமட்டும்பார்ப்போம்.கம்பராமாயணத்தில், கிட்கிந்தாகாண்டத்தில், வாலிவதைபடலத்தில் வரும்
புகழ்பெற்றபாடல்இது:
"கல்லாப்புல்லர்தம்காதொறும், கற்றவர்சொல்லாச்சென்றஅச்சொல்லின், செவிபுகா,ஒல்லா(து) ஓடி, ஓர்உத்தமன்மாருதிபுல்லாநின்ற தன்
புன்முலைபுக்கதே."
பாடலின் எளிமையான பொருள்:
கல்விஅறிவு
இல்லாத, கீழ்குணமுடையமனிதர்களின்
(கல்லாப்புல்லர்) காதுகளில், அறிவுடையசான்றோர்கள் (கற்றவர்) சொல்லும் நல்ல
அறிவுரைகள்காதுக்குள்ளேதங்காமல், ஒரு
பக்கமாகக்காதில்நுழைந்து, மறுபக்கம்எவ்வளவு
வேகமாக ஓடிப்போய்விடுமோ... அவ்வளவு
வேகத்தில்ராமனின்அம்புவாலியின்மார்பைத்துளைத்துக்கொண்டுசென்றதாம்!
கம்பனின்உவமைநயம்
கம்பன்
இந்த இடத்தில்அம்பின்வேகத்திற்குப்பாய்ந்துசெல்லும்எந்த ஒரு அஃறிணைப்பொருளையும் (மின்னல், காற்றுபோன்றவற்றை) உவமையாகச்சொல்லவில்லை. மனிதமனத்தின்இயல்பைஉவமையாக்கியுள்ளார்.
ஏன்
இந்த உவமை?மூடர்காதில்
நல்ல அறிவுரைசொன்னால், அவர்கள்
அதை உள்வாங்காமல், காதுகொடுத்துக்கேட்காமல்
"இடப்பக்கம்வாங்கிவலப்பக்கம்விட்டிடுவர்". அங்கேஎந்தத்தடையும்இருக்காது.
அதேபோல, வாலியின்மார்புஇரும்பைப் போன்ற
வலிமைஉடையதுஎன்றாலும், ராமனின்அம்புவாலியின்மார்பில்பாய்ந்தபோது, அவனதுமார்புஅதற்கு ஒரு
தடையாகவேஇருக்கவில்லை. மூடனின்காதில்சொல்நுழைந்துஓடுவது
போல, வாலியின்மார்பைத்துளைத்துக்கொண்டு
அவ்வளவு எளிதாகவும்வேகமாகவும்அம்புமறுபுறம்சென்றதுஎன்கிறார்கம்பன்.
"அதைப்போலவே, பாரசீகமொழியானதுமஸ்னவி (Masnavi) போன்ற சூஃபிதத்துவங்களையும், ஆன்மீகக்காதலையும்உலகிற்குத்தந்துள்ளது. உதாரணத்திற்கு, ஜலாலுத்தீன்ரூமியின்புகழ்பெற்ற'திரீட்ஃப்ளூட்' (The Reed Flute - ஓடைப்புல்லாங்குழல்)கவிதையில், மூங்கில்புல்லாங்குழலானது தனது
வேரானமூங்கில்காட்டைப்பிரிந்துஅழுவதைப் போல,
மனிதஆன்மாவானது
தன் மூலமாகியஇறைவனைப்பிரிந்துதவிப்பதைத்தத்துவக்காதலாகமாற்றிக்கூறியுள்ளார்கள்.
ஆங்கிலத்தில்ஷேக்ஸ்பியரின்சானட்டுகள்
(Sonnets) உலகக்காதல்கவிதைகளுக்குச்சிறந்தஎடுத்துக்காட்டுகளாகும்.
அதைப்போலவே, ஸ்பானிஷ்கவிஞர்பாப்லோநெருடா, 'நீ
தோட்டத்துமலர்களைப்பறித்துக்கொண்டிருக்கும்போதுஉனக்குத்தெரிவதில்லை, உன்கைபட்டுமண்ணில்விழுந்தகாய்ந்தஇலைகள்கூடஉன்னைக்காதலிக்கத்தொடங்கிவிடுகின்றன'என்கிறார். அந்த
இளம்பெண்ணின்ஸ்பரிசம்வேண்டிஏங்கும்இலைகள்,
அவளதுகைபட்டவுடன்மரத்திலிருந்துமுறிந்துகீழேவிழுந்தாலும்கூட, அந்த
நொடிஸ்பரிசத்தையேகாதலாகக்கொண்டுஇன்புறுகின்றன.
என்னவொருஅருமையானவர்ணனை!
இதேபோலஉருது
மற்றும் சீனக்கவிதைகளும்இத்தகையஉன்னதமானகற்பனைத்திறன்மிக்கவை.
பாரசீகக்கவிஞன்ரூமிமற்றொருகவிதையில், 'நேற்று நான்
புத்திசாலியாகஇருந்தேன், அதனால்
உலகத்தைமாற்றநினைத்தேன்; இன்று நான்
ஞானியாகஇருக்கிறேன், அதனால்
என்னைமாற்றிக்கொண்டிருக்கிறேன்'என்பார்.
ரூமியின்
இந்த ஆழமானதத்துவத்தை, தற்காலத்தில்நம்மிடையேவாழ்ந்துகொண்டு, தங்களை 'உலகப்புகழ்பெற்றசாமியார்கள்
மற்றும் ஆன்மீகக்குருக்கள்' என்றுஅழைத்துக்கொள்ளும்
சாதாரண மனிதர்களோடுஒப்புநோக்கிப் பாருங்கள்;
சுயமாற்றத்தைவிடுத்துஉலகைமாற்றப்புறப்படும்இவர்களுக்கும், ரூமிகாட்டும்உண்மையானஞானத்திற்கும்
உள்ள வேறுபாடுவிளங்கும்.
தமிழின்ஆகச்சிறந்த
சில ஹைகுகவிதைகள்இதோ:
ஈரோடுதமிழன்பன்
தமிழில்ஹைகுகவிதைகளைமிகபிரபலமாக்கியவர்களில்முதன்மையானவர். வாழ்வின்எளியஎதார்த்தத்தைஅப்படியேபிடித்துத்தருவார்.
"விரல்நகம்வெட்டும் போது ஜாக்கிரதை... நிலாவும்விழப்போகிறது!"
(நிலா போன்ற
நகத்தைவெட்டும்போது, நிஜநிலாவேவிழுந்துவிடுவது
போன்ற ஒரு அதீதக்கற்பனைப்படிமம்).
கவிஞர்அறிவுமதி
அறிவுமதியின்ஹைகுகவிதைகள்பெரும்பாலும்கிராமத்துவாழ்வியலையும், மனிதஉணர்வுகளையும்மிகமென்மையாகப்பேசுபவை.
"தொட்டுப்பார்க்கிறாள்... சுட்டுக்கொள்கிறது... குளிர்காலப்பனித்துளி!"
(பனித்துளிகுளிர்ச்சியானதுதான், ஆனால் காதலின்தகிப்பில் இருக்கும்
ஒரு பெண்ணுக்கு அதுவும்சுடுகிறது என்ற முரண்).
கவிஞர்மித்ரா
பெண்ணியப்பார்வையையும், அன்றாட வீட்டு
அழகையும்ஹைகுவுக்குள்கொண்டுவந்தவர்.
"அவள்
சமைத்துமுடித்ததும்சமையலறையைத்தேடிவருகிறது...
ஒரு
பட்டாம்பூச்சி!"
(அவளதுகைமணமும், சமையலின்பேரழகும்அந்தச்சமையலறையையே
ஒரு நந்தவனமாகமாற்றிவிட்டது என்ற சித்திரம்).
கவிஞர் நா.
காமராசன்
புதுக்கவிதையிலும்ஹைகுவிலும்தனக்கென
ஒரு தனிமுத்திரைபதித்தவர்.
"கிழிந்தகுடையின்வழியே... நனையாமல்பெய்கிறது... நிலாவெளிச்சம்!"
(மழைக்குக்குடைதேவை, ஆனால்
நிலாவெளிச்சத்தைரசிக்கஅந்தக்குடையின்கிழிசலேவழியாகிறது என்ற ஏகாந்தத்தத்துவம்).
என்கவிதைஒன்று…..
கூரையில்சொருகி வைத்த விசிறி
கிழிந்தவாழ்ககையைசொல்லும்
படபடத்தபடி, காற்றில் ..
மூன்றேவரிகளில் ஒரு விளிம்புநிலைமனிதனின் அல்லது ஒரு எளிய குடும்பத்தின் ஒட்டுமொத்தவாழ்வாதாரத்தையும், வறுமையையும், காலத்தின்கோலத்தையும்காட்டுகிறதாஇல்லையா.
இதன்
நயத்தைஆழமாகப்பார்த்தால்:
·
கூரையில்சொருகி வைத்த விசிறி: அது மின்சாரவிசிறி அல்ல; கைகளால்வீசும்பனைஓலைவிசிறி அல்லது
அட்டைவிசிறி. அதுவேஅங்கேவறுமையின்அடையாளம். அதை வைக்கக்கூட ஒரு தனிஇடமில்லை, கூரையின்இடுக்கில்தான்சொருகி வைக்க
வேண்டும் என்ற எதார்த்தம்.
·
கிழிந்தவாழ்க்கையைச்சொல்லும்:விசிறிகிழிந்திருக்கிறதுஎன்பது ஒரு
காட்சி; ஆனால், அது விசிறியின்கிழிசல்மட்டுமல்ல, அந்த வீட்டில் வாழ்பவர்களின் "கிழிந்த (வறுமையான) வாழ்க்கையின்" குறியீடு.
·
படபடத்தபடி, காற்றில்:கூரைவழியேவீசும்காற்றில் அந்த
விசிறிபடபடக்கிறது. அது
வெறும்ஓசையல்ல; வாழ்க்கையின்சவால்களுக்குநடுவே, வறுமைக்குநடுவே, அந்த
மனிதர்களின்நெஞ்சம்பயத்தோடும்ஏகத்தோடும் "படபடத்துக்கொண்டிருக்கிறது" என்பதை எவ்வளவுநுட்பமாகஉணர்த்துகிறது!
காற்றடிக்கும்
போது விசிறிஆட வேண்டும்; ஆனால், இங்கேகாற்றில்விசிறிஆடும் போது, அது அந்த
மனிதர்களின்கிழிந்தவாழ்க்கையைப்படம்பிடித்துக் காட்டுகிறது என்ற முரண்அற்புதம்.
ஒருஹைக்கூ
இப்படித்தான்போகுதுஎன்வாழ்வும்.
காற்றில்மிதக்கும்வறண்டஇலை.
"காற்றில்மிதக்கும்வறண்டஇலை..."
இதற்குள்எவ்வளவு
பெரிய அமைதியும், ஏகாந்தமும், அதேசமயம் ஒரு
தத்துவமும்ஒளிந்திருக்கிறது தெரியுமா?
·
கட்டுப்பாடற்றபயணம்:வறண்டஇலைக்குஎன்றுசுயமானதிசையோ, பிடிவாதமோஇருப்பதில்லை. காற்றுஎந்தப்பக்கம்வீசுகிறதோ, அந்தப் பக்கம் அது அப்படியேமிதந்து
போகும். வாழ்க்கைநம்கையில்
இல்லை, அது
காலத்தின்போக்கில்எங்குஅழைத்துச்செல்கிறதோஅங்கேபோகிறோம் என்ற சரணாகதிநிலைஇது.
·
பாரமில்லாதநிலை:பழுத்தஇலைமரத்தைவிட்டுவிழும்போதுதான்வறண்டஇலையாகமாறுகிறது. அதில்ஈரப்பதம் (எதிர்பார்ப்புகள், சுமைகள்) இருப்பதில்லை. பாரமில்லாததால் தான் அது காற்றில்
அழகாக மிதக்கமுடிகிறது.
·
வாழ்வின்யதார்த்தம்:மரத்தில் இருக்கும் போது அது
பச்சையாக இருந்தது; இப்போதுவறண்டஇலையாகஇருக்கிறது. இதுவாழ்வின் ஒரு பருவம் (Phase).
வாழ்க்கை
சில நேரங்களில்வறண்டஇலையைப்போலத்தோன்றினாலும்,
அந்த
மிதத்தலில் ஒரு தனிஅழகுஇருக்கிறது.
காற்றில்மிதக்கும்வறண்டஇலை, தரைதொடும் போது மீண்டும் ஒரு புதிய வசந்தத்திற்கானவிதையாக மாறக்கூடும். வாழ்வின்அசைவுகள்யாவும்கவிதைதான்.
லெபனான்நாட்டில்பிறந்துஅமெரிக்காவில்வாழ்ந்தகலீல்ஜிப்ரான், உலகஇலக்கியத்தின் ஒரு தீர்க்கதரிசி
(Prophet). அவரதுவரிகள்கவிதைமட்டுமல்ல; அவை"கவித்துவமானதத்துவம்".
மனிதவாழ்வின்
மிகச் சிக்கலானஉணர்வுகளையும், உறவுகளையும்மிகஎளிய, அழகானபடிமங்களால்அவிழ்த்துக்காட்டியவர்ஜிப்ரான்.
அவருடைய
உலகப்புகழ்பெற்றகவிதைத்தொகுப்பான"தீர்க்கதரிசி" (The Prophet)நூலில்
இருந்து, நீங்கள்ரசிக்கும்அதேஎளியவாழ்வியல்முரண்களைப்பேசும்
சில ஆகச்சிறந்தவரிகள்இதோ
பெற்றோர்களுக்கும்பிள்ளைகளுக்கும்இடையே
இருக்கும் உறவைஜிப்ரான்விளக்கியவிதம்,
உலகக்கவிதைவரலாற்றின்
ஒரு மகுடம்.
"உங்கள்பிள்ளைகள்உங்கள்பிள்ளைகள்
அல்ல; அவர்கள்வாழ்வுதன்மீதுகொண்டகாதலின்மகன்கள்
மற்றும் மகள்கள். அவர்கள்உங்கள்வழியேவருகிறார்கள், ஆனால் உங்களிடமிருந்து அல்ல... நீங்கள்விற்கள் (Bows), உங்கள்பிள்ளைகள்உங்களிலிருந்தேமுன்னோக்கிஎய்யப்படும்வாழும்அம்புகள்
(Arrows). எய்பவன் (இறைவன்) அந்த
அம்புகள்தூரமாகவும்வேகமாகவும்பறக்க தன் பலத்தினால்உங்களைவளைக்கிறான்."
உங்களிடம் இருக்கும் பொருள்களைக்கொடுப்பது ஒரு கொடையே அல்ல; உங்களையேநீங்கள்கொடுக்கும்போதுதான் அது உண்மையானகொடை. அந்தப் பள்ளத்தாக்கில் இருக்கும் மலர்களைப் பாருங்கள்... அவைவாசம்பரப்புவதற்காகத்தங்களைவாரிவழங்குகின்றன. கொடுப்பதுதான்அவற்றின்வாழ்வு; கொடுக்கமறுப்பதுமரணம்."
முக்கியமானதற்காலத்தமிழ்க்கவிஞர்கள்சிலர்இதோ:
கவிஞர்மனுஷ்யபுத்திரன்
நவீனத்தமிழ்க்கவிதைகளில்மனிதமனதின்தனிமை, ஏகாந்தம், மற்றும்
உறவுகளின்சிக்கல்களைமிகமென்மையாகப்பாடுபவர்.
"எல்லோரும்
நகர்ந்துவிட்டபிறகும்மேஜைமீதுஅப்படியேஇருக்கிறது அந்த வெற்றுத்தேநீர்க்கோப்பை... அதற்குத்தெரிந்திருக்கிறது யார்
எப்போதுதிரும்புவார்கள்என்று."
கவிஞர்கல்யாண்ஜி (வண்ணதாசன்)
கவிஞர்குட்டிரேவதி
உடல்
அரசியல், பெண்மனம், மற்றும்
இயற்கையின்கூறுகளைத்தத்துவார்த்தமாகஅணுகும்சமகாலக்கவிஞர்.
"மழையின்துளிகள்மண்ணில்விழுந்துமறைவதற்கில்லை... அவைபூக்களின்வழியே மீண்டும்
வானத்தைப்பார்க்கின்றன."
மலையாளஇலக்கியத்தின்ஆகச்சிறந்தநவீனக்கவிஞர்களில்ஒருவரானகவிஞர்பாலச்சந்திரன்சுள்ளிக்காடு
(Balachandran Chullikkad)எழுதிய"ஆனந்ததாரா" (ஆனந்தத்தின்நதி) என்ற கவிதையின் சில வரிகள்இதோ:
மலையாளவரிகள்:
"ஒரு
துளிகண்ணீரில்பிரபஞ்சம்காண்கின்ற, இருளிலேவெளிச்சத்தின்நடனத்தைஅறிகின்ற, காய்ந்ததொருஇலையினதுவீழ்ச்சியிலும்கூடகாலத்தின்மௌனத்தைக்கேட்கின்றஞானமே..."
கவிதையின் தமிழ் வடிவம்:
ஒரு
துளிகண்ணீருக்குள்பிரபஞ்சத்தைக்காண்பதும்,
அடர்ந்தஇருளுக்குள்ளும்வெளிச்சத்தின்நடனத்தைஅறிவதும், காற்றிலாடிவிழும் ஒரு
காய்ந்தஇலையின்வீழ்ச்சியிலும்கூடகாலத்தின்மௌனமானஓசையைக்கேட்பதும்தான்
பேரானந்தம்!
கவிதையின்நயம்:
ஒரு
மரத்திலிருந்துவறண்டஇலைகீழேவிழும் போது சத்தமேஇருப்பதில்லை. ஆனால், அந்த
அமைதியானவீழ்ச்சியைக்கூர்ந்துகவனித்தால்,
அதற்குள்
"காலம்
எவ்வளவுமௌனமாகநகர்கிறது" என்ற
பிரபஞ்சதத்துவம்ஒளிந்திருப்பதுபுரியும்என்கிறார்கவிஞர்.
கவிஞனின்கடமை
ஒரு
கவிஞன்என்பவன்சமூகத்தின்வலியைப்பிரதிபலிக்கும்கண்ணாடியாகஇருக்க வேண்டும்
என்பதுஅவரதுஆழமானபார்வை.
"தேசம்எரியும் போது
என்னால்நிலவைப்பற்றிப் பாட முடியாது.
என்
பேனாவிலிருந்துவழியும்மை, பாதிக்கப்பட்டமனிதனின்ரத்தத்தின்நிறத்தில்
தான் இருக்கமுடியும்."
வாழ்க்கைஎத்தனையோஅலைகளைக்கொண்டிருக்கலாம்; ஆனால், அதை ஒரு
கவிஞனின்கண்ணோட்டத்தோடுரசிக்கும் போது அத்தனையிலும் ஒரு ஏகாந்தம்பிறந்துவிடுகிறது.
எப்போதுஉங்கள்மனதிற்குஇணக்கமான
ஒரு கவிதைத்துளியைப்பேசத்தோன்றினாலும் வாருங்கள்,
நாம்
மீண்டும் பேசுவோம். உங்கள்
நாட்கள் அந்த வறண்டஇலையின்பாரமில்லாதமிதத்தலைப் போல
அமைதியாகவும்அழகாகவும்அமையட்டும்! மிக்கநன்றி!
ஏவுகணை
:shortstory
சின்ன மணியின் முகத்தில்
இருந்த மூக்குத்தி காணாமல் போய் இருப்பதை பலரும் கண்டு கொண்டார்கள். அவளின் லேசான கருப்பு நிறத்தில் அது
எப்போதும் மின்னிக்
கொண்டிருக்கும் மூக்குத்தியை கழற்றிய
அடையாளம் இருந்தது. அந்த வெற்று அடையாளம் எல்லோருக்கும் அவள் முகத்தைக் காட்டிவிட்டது ஏதோ ஒன்றுக்காக கூச்சப்படுவது போல அவளும்
முகத்தை தாழ்த்திக் கொண்டிருந்தாள்
“ என்ன சின்னமணி மூக்குத்தி கானாம் “
“ ஆமா
எதுக்கு அத போட்டுட்டு. ஊட்டுல கடுகு டப்பால போட்டு வச்சன். யாருக்காச்சும் பயனாகட்டும் “
“ ஏன் அப்படி சொல்ற “
“ அது உலகம் ஒரே அழியப் போகுது. அப்புறம் அத நான் ஏன் போட்டுட்டு இருக்கணும். அந்த டப்பாவில் இருந்தால்
யாருக்காவது பயன்படும். அதுதான் ”
“உலகமே அழியப் போகுது
இல்ல அப்புறம் எப்படி மத்தவங்களுக்கு பயனாகும் “
“ என்னமோ வேண்டான்னு கழட்டி
வச்சுட்டன்
“ என்றார்.
ஏவுகணை பூமியில் விழுந்து பூமி நாசத்திற்கு உள்ளாகப் போகிறது
என்று ஒரு மாதத்திற்கு மேலாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். பூமி நாசமாகிவிட்டால் உயிர்
பிழைப்பது சிரமம் என்று பலர் தங்களின் விவசாயத் தொழிலை செய்யாமல் விட்டு விட்டார்கள். கொஞ்சம் சத்தம் போடும் எருமை
மாடுகளுக்கும் பசு மாடுகளுக்கும் தீவனம்
போட்டார்கள். பால்
கறந்தார்கள். ஆனால்
எதிலும் அக்கறை இல்லாமல் செய்தார்கள்.
ஊரில் இருந்த
கொஞ்சம் பணம் காசு உள்ளவர்கள் ஆன்மீகப் பயணம் என்று கிளம்பினார்கள் பலர் ஒன்று
சேர்ந்து தொடர்வண்டியில் ஒரு தனிபெட்டியை பிடித்துக்
கொண்டு கிளம்பினார்கள். சிலர் அங்கங்கே போய் தங்கி கோயில்களை பார்த்து ஒவ்வொரு ஊராக
செல்வது என்று கிளம்பினார்கள். ஒரு கோஷ்டி திருப்பதி திருத்தணி என்று போனார்கள் பின்னர் ஒரு கோஷ்டி அறுவடை வீடு என்று கிளம்பினார்கள்.
“ பணம் காசு உள்ளவன் எல்லாம் வெளியூர் போயிட்டான் எதுவும்
இல்லாதவன் இங்க இருக்க வேண்டி இருக்கு ”
என்று சிலர் அலுத்துக் கொண்டார்கள். அப்போதுதான் வெள்ளைச்சாமி தன்
ஆட்டுக்கிடையில் இருந்த ஆடுகளை என்ன செய்வது
என்று யோசித்தான்.ல் உலகம்
அழியப்போகிறது இந்த ஆடுகளும் அழியப் போகின்றன. இந்த தினமும் ஒரு ஆட்டை கொல்ல ஆரம்பித்தார்
சாவடியில் காலையில்
எல்லோரும் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். ஏதோ ஒரு ஆட்டை
முனியப்பனுக்கோ மாரியம்மனுக்கோ வெட்டுவார்கள். அதை பல வீடுகளுக்கும் பங்கிட்டு கொள்வார்கள். பக்கத்தில் கிராமங்களில் இருந்தும்
சிலர் வந்து கறியை வாங்கிச் செல்வார்கள்.
“ இந்த ஆட்டு பட்டியில்
இருக்கிற ஆடுகள் எல்லாம் செத்துப் போகப்போகுது .நாமளும் சாகப் போறோம் அதனால இதுகல எல்லாம் கொன்னு போட்டு தின்னுட்டுச்
சாகலாமே “ எல்லோரும் சரி என்றார்கள் அப்படித்தான் தினம் ஒரு ஆடு
வெட்டப்பட்டது. வீட்டு
சமையல் என்பது குறைந்து போய் வீட்டில் இருந்து அரிசி பருப்பு கொண்டு கொண்டு வந்து
அரட்டை அடித்து படி சமையல் செய்ய ஆரம்பித்தார்கள்
சரோஜ் நாராயணசாமியின் வானொலிப் பேச்சுக்காக
தினமும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
சாவடி என்பது முன்பெல்லாம்
து வெளியூரிலிருந்து வருகிறவர்கள் தங்க இடம் என்று இருந்தது .இப்போது ஸ்கை லாப் விழுந்து எல்லோருக்கும் மரணம் வாய்க்கும்,
உலகம் அழிந்து விடும் என்று சாவடியைத் தங்களின் தற்காலிக கொட்டகையாக அந்த
கிராமத்து மக்கள் ஆக்கிக் கொண்டார்கள் தினந்தோறும் சாயங்காலம் ஆனால் பஞ்சாயத்து
வானொலி கேட்பார்கள் சரோஜா நாராயணசாமி ஸ்கைலாப் எங்கு உள்ளது என்ற தகவல் சொல்லிக்
கொண்டிருப்பார். இந்திய ரஷ்ய விஞ்ஞானிகள் சேர்ந்து அந்த ஸ்கை லாப் பூமியில் விழாமல் இருக்க சில
நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்று அரசியல் புருசலாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உறுதியாக தெரியவில்லை
எல்லோரும் சாகப் போகிறோம் என்று தெரிந்தது
அந்த ஊரில் காதலில் வயப்
பட்டிருந்த இரண்டு ஜோடிகள் கல்யாணம் செய்து கொண்டார்கள். இதே வேறொரு காலமாக இருந்தால் ஆட்டை வெட்டி கூறு போடுவது போல
வெட்டி கூறு போட்டு விடுவார்கள். ஆனால் அவர்கள் தங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து விட்டு
போகட்டும் என்று கண்டு கொள்ளவில்லை. ஒருவகையில் ஒதுக்கி வைத்து விட்டார்கள்..
.இப்படி
காதலர்கள் ஒன்று சேரும் நல்ல காலமாக அது இருந்தது.
அப்படித்தான் வெள்ளைச்சாமியின் நாற்பது ஆடுகள்
தினசரி வெட்டப்பட்டு ஊர்காரர்களுக்கு விருந்தானது.
இன்னும் நாலைந்து ஆடுகள் மிச்சம் இருந்தன. ஸ்கைலாப் பூமியில் விழும் நாளும் நெருங்கிக்
கொண்டிருந்தது.
வெள்ளைச்சாமி பயந்து கொண்டு இருந்தார். அந்த நான்கு ஆடுகளை விட்டு வைப்பதா அல்லது அதையும் கொன்று
விடுவதா என்று அப்போதுதான் சரோஜ் நாராயணசாமி கொடுத்த தகவல் அவர்களுக்கு ஆறுதலாக
இருந்தது. ஸ்கை லாப் பூமியில் விழாமல் கடலில் விழச் செய்ய இந்திய ரஷ்ய விஞ்ஞானிகள்
ஆலோசித்து திட்டங்களை கொண்டு வந்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது .அந்த செய்தி கேட்டு எல்லோரும்
மகிழ்ச்சி அடைந்தார்கள் .வெள்ளைச்சாமி தலையில் துண்டு போட்டு உட்கார்ந்து விட்டார் எல்லோரும் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்
“ என்னமோ நெனப்பு வந்து நாப்பது நாப்பது ஆடுகளைக் கொன்னுட்டோம். என்ன பண்றது”
என்பது அவர்கள் பேச்சாக இருந்தது. மெல்ல மெல்ல ஒவ்வொரு ஊர் சந்தைக்கு
போய் ஒரு ஆட்டை வாரம் வாங்கி வருவது அதற்காக செலவை வெள்ளைச்சாமி உடன் பங்கிட்டு
கொள்வது என்பது திட்டமாக இருந்தது
தலையில் போட்டிருந்த
துண்டை கீழே இறக்கி கொண்டார்
வெள்ளைச்சாமி
கடுகு டப்பாவில்
போட்டிருந்த மூக்குத்தியை எடுத்து
சின்னமணி போட்டுக் கொண்டார். அவர் முகத்துக்கு எப்போதுக்குமாக அது
அழகாகத் தான் இருந்தது.
அடுத்து ஸ்கைலாப் மாடலில் மூக்குத்ஹ்டியோ
மோதிரமோ செய்வது பற்றிய ஆசையில் அவளும் ஸ்கைலாப் இல்லாத வானத்தைப் பார்த்துக்
கொள்வது என்பது சரோஜ் நாராயணசாமியின் குரலோடு அவளின் பொழுது போக்காகவும்
மாறியிருந்தது.
திருப்பூர் கனவு
இலக்கிய இதழ் நாற்பதாவதுஆண்டுத் துவக்க விழா
24/5/26 ஞாயிறு மாலை 5 மணி
திருவருள் அரங்கம், குமாரசாமி
திருமணமண்டபம், பழைய யுனிவர்சல் திரையரங்கு சாலை, திருப்பூர்
தலைமை: சுப்ரபாரதிமணியன்
( கனவு )
சிவா இஸ்ரவேல் ( தமிழ்
அந்தாதி )
0
சிறப்புரை:
திரு. கே.சுப்பராயன்
( திருப்பூர்
நாடாளுமன்ற உறுப்பினர்
0 திருப்பூர்
கனவு இலக்கிய இதழ் நாற்பதாவதுஆண்டு முதல் இதழ் வெளியீடு :
0
திருப்பூர் தமிழ்
அந்தாதி பதிப்பகத்தின் முதல் நூல் சுப்ரபாரதிமணியனின் “மாயாறு
” ஆதிவாசிக் கவிதைகள் வெளியீடு மற்றும் ஏ. கவுதமின் கட்டுரை நூல் ” பூகோளத்தின்
போர்க்கோலம் “ வெளியீடு
0 கருத்தரங்க
உரைகள்: திருமிகு
கோ.லீலா,சுடர்விழி,யுவராஜ்சம்பத்,,உதயம்
பக்தவச்சலம், பாரதி சுப்பராயன், தூரிகை
சின்னராஜ், அம்சப்ரியா, பூபாலன்,
டாக்டர் கு.கவிதா, ஆ.சுப்புராஜ், மற்றும் பலர் .. மற்றும்
நீங்கள்..
வருக..
விழா ஏற்பாடு: திருப்பூர்
தமிழ் அந்தாதி இலக்கிய அமைப்பு/ பதிப்பகம் ( சிவா இஸ்ரவேல் 99434 96744)
0
விழாவில் இலக்கியக்கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறும். பங்குபெறுங்கள்
வெளியிடுபவர்: திருமிகு
அனிதா அவர்கள்
( மாவட்ட நீதிபதி
, திருப்பூர் )
பெறுவோர் :
தூரிகை சின்னராஜ் ( ஓவியர்
)
பாரதி சுப்பராயன் ( நவீன
மனிதர்கள்)
0
திருப்பூர் கனவு இலக்கிய இதழ்
நாற்பதாவதுஆண்டுத் துவக்க விழா
24/5/26 ஞாயிறு
மாலை 5 மணி
திருவருள் அரங்கம், குமாரசாமி
திருமணமண்டபம், பழைய
யுனிவர்சல் திரையரங்கு சாலை, திருப்பூர்
தலைமை: சுப்ரபாரதிமணியன் ( கனவு )
சிவா இஸ்ரவேல் ( தமிழ்
அந்தாதி )
0
சிறப்புரை:
திரு. கே.சுப்பராயன்
( திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்
0 திருப்பூர்
கனவு இலக்கிய இதழ் நாற்பதாவதுஆண்டு முதல் இதழ் வெளியீடு :
0
திருப்பூர் தமிழ் அந்தாதி
பதிப்பகத்தின் முதல் நூல் சுப்ரபாரதிமணியனின் “மாயாறு ” ஆதிவாசிக்
கவிதைகள் வெளியீடு மற்றும் ஏ.
கவுதமின் கட்டுரை நூல் ” பூகோளத்தின் போர்க்கோலம் “ வெளியீடு
0 கருத்தரங்க உரைகள் / கவியரங்கம்
திருமிகு
கோ.லீலா,சுடர்விழி,யுவராஜ்சம்பத்,,உதயம்
பக்தவச்சலம், பாரதி சுப்பராயன், தூரிகை
சின்னராஜ், அம்சப்ரியா, பூபாலன், டாக்டர்
கு.கவிதா, ஆ.சுப்புராஜ், சேவ் அலோசியஸ் மற்றும் பலர் .. மற்றும் நீங்கள்..
வருக..
விழா ஏற்பாடு: திருப்பூர்
தமிழ் அந்தாதி இலக்கிய அமைப்பு/ பதிப்பகம் ( சிவா
இஸ்ரவேல் 99434 96744)
0
No comments:
Post a Comment