Tuesday, 2 June 2026

 

அன்புடையீர்.. வணக்கம்

ஜீன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினம்.

 

அதையொட்டி பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பற்றிய ஏ4 அளவிலான ஓவியங்களை திருப்பூர் கனவு  இலக்கிய வட்டம் எதிர்பார்க்கிறது.

சிறந்த 25  ஓவியங்களுக்குப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

ஜீன் 20க்குள் ஓவியங்களைச் சமர்ப்பியுங்கள்.

 

( 20/6/26 க்குப்பின் தகவல் தெரிவித்தால் வந்து ஓவியங்கள் பெற்றுக்கொள்ளப்படும். அல்லது கொடுத்து அனுப்பிவைக்கவும்)

 

அன்புடன்

சுப்ரபாரதிமணியன், 9486101003

8/2635 பாண்டியன் நகர்  திருப்பூர்

கனவு இலக்கிய வட்டம் நாற்பதாம் ஆண்டில் இலக்கியச் செயல்பாட்டில் தொடர்கிறது.

 

 

 

No comments: